பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

      

        

  



பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு





FULL DETAILS - 

 பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளை (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
      

No comments

Theme images by fpm. Powered by Blogger.